ஒடிசாவில் இருந்து மேலும் 17 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வருகை!
ஒடிசாவில் இருந்து இரண்டாவது சிறப்பு மூலம் 17 பேர் தமிழ்நாடு அழைத்துவரப்பட்டனர். ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணியில்...