சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியின் தரம் சிறந்து விளங்குகிறது – உச்சநீதிமன்ற நீதிபதி பாராட்டு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியின் தரம் சிறந்து விளக்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார். சார்பு நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது....