குன்னூரில் சந்தனமரங்களை வெட்டி கடத்திய நபரை வனத்துறையினரின் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நான்சச் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 சந்தன மரங்கள் வெட்டி…
View More சந்தனமரங்களை வெட்டி கடத்திய நபர் கைது