ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு! ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகை அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள்...