கேள்வி கேட்டவருக்கு 40,000 பக்கங்களில் பதில் – அதிர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர்!
மத்திய பிரதேச மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு அம்மாநில சுகாதாரத்துறை 40 ஆயிரம் பக்கங்களில் பதில் அளித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது. இந்தூரை சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா. இவர் தகவல்...