வருவாய் ஆய்வாளரின் மண்டையை உடைத்த ஊராட்சி மன்ற தலைவர் -திருச்சியில் பரபரப்பு சம்பவம்
திருச்சி மாவட்டம் நரசிங்கபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் மணல் கடத்தியவர்களை தட்டிக்கேட்ட வருவாய் ஆய்வாளரின் மண்டையை ஊராட்சி மன்ற தலைவர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில்...