“சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்தை கேள்விப்பட்டுள்ளேன்” – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்!
“சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக நான் பல ஆண்டுகளாய் கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் எனது திரைப்படங்களில் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை” என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகத்தை இயக்குநர்...