ஆபத்தான முறையில் புகைப்படம் – நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் மாயம்
திண்டுக்கல் அருகே ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சியில் நின்று புகைப்படம் எடுத்த இளைஞர் தவறி விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில்...