” பெயர்களை மாற்றுவதானால் இங்கே என்ன மாறப்போகிறது..” – மாநிலங்களவையில் கார்கே கேள்வி..

”பெயர்களை மட்டும் மாற்றினால் என்ன நடக்கப் போகிறது..? நாட்டிற்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இளைஞர்களுக்கு வேலையை கொடுங்கள்” என மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர்…

View More ” பெயர்களை மாற்றுவதானால் இங்கே என்ன மாறப்போகிறது..” – மாநிலங்களவையில் கார்கே கேள்வி..

”இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர்!” – நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம்!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.  நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில்…

View More ”இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர்!” – நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம்!