”8 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது”- பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 3 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளிடையே...