நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்: வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி கொள்ளை!

நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான…

View More நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்: வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி கொள்ளை!