ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சியினர் நிறைவேற்ற விட மாட்டார்கள் : சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சியினர் நிறைவேற்ற விட மாட்டார்கள் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் வேளாண்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பங்கேற்ற அப்பாவு பின் செய்தியாளர்களிடம் பேசினார்.…

View More ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சியினர் நிறைவேற்ற விட மாட்டார்கள் : சட்டப்பேரவை தலைவர் அப்பாவு