திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – வரும் 24ம் தேதி தொடக்கம்!

திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை செப்.24ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியாவில் முழுவதும் பல மாநிலங்களில் வந்தேபாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக திருநெல்வேலியிருந்து சென்னை…

View More திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – வரும் 24ம் தேதி தொடக்கம்!

சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை! ஆகஸ்ட் 6 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்!

சென்னை –  திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும்  ஆகஸ்ட் 6 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

View More சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை! ஆகஸ்ட் 6 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்!