பால் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது!
கொடுங்கையூர் பகுதியில் சைக்கிளில் வந்து பால் பாக்கெட்டுகளை திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் ஆர்.வி நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக பால் கடை...