கும்பகோணம் அருகே பாலமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!
கும்பகோணம் அருகே, கீழக்கொட்டையூரில் உள்ள பாலமாரியம்மன் ஆலயத்தின் 113-ம் ஆண்டு உற்சவத்தின் ஒரு பகுதியாக, 500-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். கும்பகோணம் அருகே, கீழக்கொட்டையூர் வாணியத் தெருவில் உள்ளது பிரசித்தி பெற்ற...