டெல்லி மாநகராட்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் கவுன்சிலராகியுள்ளார். ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பாபி கின்னார் என்கிற திருநங்கை டெல்லி மாநகராட்சி உறுப்பினராகியுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ந்தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள்…
View More டெல்லி மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக கவுன்சிலரான திருநங்கை