சீர்காழியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம்… காரணம் என்ன?
சீர்காழி ரயில் நிறுத்த போராட்ட குழுவினர்கள் அறிவித்திருந்த தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டமானது, ரயில்வே நிர்வாகம் உத்தரவை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள்...