தொகுதிவாசியின் கோரிக்கைகளுக்கு சட்டென இணையத்தில் பதிலளிக்கும் எம்.பி
சமீபகாலங்களாக சமூக வலைத்தளங்கள் வழியாக அரசு நிர்வாகிகளை அணுகுவதும் அதன் மூலம் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போக்கும் அதிகரித்துவருகிறது. ஆக்கப்பூர்வமான இந்த மாற்றம் வவேற்கதக்கதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள...