பள்ளி மாணவி கடத்தல்: பைக்கை விட்டுவிட்டு இளைஞர் தப்பியோட்டம்
தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறி 10 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை பொதுமக்கள் சந்தேகப்பட்டு விசாரித்ததையடுத்து, அந்த நபர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையைச் சேர்ந்த...