இலங்கையின்; குறிப்பாக சிங்கள மக்களின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச தற்போது, அந்த நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த தலைகீழ் மாற்றம் குறித்தும்,…
View More மகிந்த ராஜபக்ச ராஜினாமா – என்ன விளைவை ஏற்படுத்தும்?#mahindaRajapaksa | #SriLanka | #Protest | #News7Tamil | #News7TamilUpdates |
தமிழர் பகுதியில் தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்ச
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, கொழும்பில் இருந்து தப்பி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலை பகுதியில் தஞ்சமடைந்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சவின் ஊழல், அராஜகம்,…
View More தமிழர் பகுதியில் தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்ச