அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800…
View More இபிஎஸ்க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!#MadrasHighCourt | #EdappadiPalaniswami | #aiadmk | #RSBharti | #Highwaystendercase | #CBI | #News7Tamil | #News7TamilUpdates
இபிஎஸ் மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகாரில் புதிய விசாரணை: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் …
View More இபிஎஸ் மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகாரில் புதிய விசாரணை: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்!