நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேட்டி..!

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது: ”மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக…

View More நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேட்டி..!

மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கணிப்பு..!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது எனவும், மக்களவைத் தோ்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளது என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாா் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை…

View More மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கணிப்பு..!