சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம் – அருவிகளில் கட்டுக்கடங்காத கூட்டம்: களை கட்டியது குற்றாலம்!

தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு…

View More சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம் – அருவிகளில் கட்டுக்கடங்காத கூட்டம்: களை கட்டியது குற்றாலம்!