ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பேர் “அதிக காரமான” உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோவின் ஓட்டா வார்டில் உள்ள ஒரு பள்ளியில்…
View More இந்திய மிளகாயில் தயாரிக்கப்பட்ட சிப்ஸை சாப்பிட்ட 14 ஜப்பானிய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!