தொடரும் இந்திய மாணவர்கள் மரணம் | ஓஹியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உமா சத்ய சாய் காடே என்ற இந்திய மாணவி இறந்துவிட்டதாக...