“தமிழக வீராங்கனைகளுக்கு பிசிசிஐ உரிய முக்கியத்துவம் அளிக்கிறது” – நிரஞ்சனா நாகராஜன்!
“தமிழக பெண் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார்...