வாடகை பணம் தராததால் உரிமையாளர் நடத்திய தாக்குதல்!
சென்னை குன்றத்தூர் அருகே வாடகை பணம் தராமல், சொந்த ஊர் செல்ல முயன்றதாக கூறி வடமாநில இளைஞர்களை சரமாரியாக தாக்கிய வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் என்பவர்,...