ஒசூா் அருகே ஏரியில் ஆனந்தமாக குளித்த யானைகள்!

ஓசூர் அருகே ஏரியில் 6 யானைகள் முகாமிட்டு ஆனந்த குளியலிட்டன. யானைகளை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட…

View More ஒசூா் அருகே ஏரியில் ஆனந்தமாக குளித்த யானைகள்!