அமர்நாத்தில் சிக்கி தவித்த 25 தமிழர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!

அமர்நாத் புனித யாத்திரை சென்று சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்துள்ளார். பனிமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதால்…

View More அமர்நாத்தில் சிக்கி தவித்த 25 தமிழர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!