ஞானவாபி விவகாரம்-மே 26 முதல் விசாரணை
வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக விசாரித்த மாவட்ட நீதிமன்ற மூத்த நீதிபதி, மசூதி குழுவின் வாதத்தை முதலில் விசாரிப்பதாக தெரிவித்தார். மேலும், மசூதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து தங்களின் எதிர்ப்புகளை பதிவு...