கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜின் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ம் ஆண்டு...