திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கௌதம் கம்பீர் குடும்பத்துடன் தரிசனம்!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இன்று காலையில் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் அருள்பாலித்து ...