கலிலியோ நினைவாக சென்னையில் தொடங்கிய “நட்சத்திரத் திருவிழா”
கி.பி. 1610 ஆண்டு, ஜனவரி 7ல் தலைசிறந்த வானியலாளரான கலிலியோ கலிலி சூரியக் குடும்பத்தின் வியாழன் கோளை, தம் தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து, அதனைச் சுற்றிவரும் 4 நிலவுகளை முதன்முதலில் கண்டுபிடித்தார். உலகையே திரும்பி...