ஜி7 உச்சி மாநாடு – ஹிரோஷிமா அமைதி பூங்காவில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை..
ஜப்பானின் ஹிரோஷிமா அமைதி பூங்காவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜி7...