பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்- சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும்...