மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடிய வல்லமை பெற்றவரான மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம்...