சாலையில் சுற்றும் யானைகள் – வாகன ஓட்டிகளை அச்சம்!
ஈரோடு மாவட்டம். அந்தியூர் அருகே பெண் காட்டு யானை இரண்டு குட்டிகளுடன் சாலையில் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வறட்டுபள்ளம் வனசோதனை சாவடி...