கிழக்கு தாம்பரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை : 150 கிலோ இறைச்சி பறிமுதல்!

கிழக்கு தாம்பரத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையில் சுமார் 150 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையல், முறையாக பாராமரிக்காத கடைகள் மூடப்பட்டன. கிழக்கு தாம்பரத்தில் செங்கல்பட்டு உணவு பாதுகாப்பு துறை நியமன…

View More கிழக்கு தாம்பரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை : 150 கிலோ இறைச்சி பறிமுதல்!