தமிழ்நாட்டில் கொரோனா 4ம் அலை வருவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
View More “கொரோனா 4ம் அலை; அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்” – மா. சுப்பிரமணியன்