கல்லூரி மாணவியை கொலை செய்தது ஏன்? -சதீஷ் வாக்குமூலம்
சத்தியஸ்ரீயை கொலை செய்து விட்டு தானும் உயிரிழப்பு செய்யும் எண்ணத்திலே வந்ததாகவும்.பொதுமக்கள் சூழ்ந்ததால், தப்பியோடியதாக சதீஷ் வாக்குமூலம். சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியஸ்ரீ (20)...