”சிறையில் என் உயிரை காத்தவர் கி.வீரமணி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் தாம் அடைக்கப்பட்டிருந்தபோது தனது உயிரை காத்தவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ம் ஆண்டு பிறந்த...