கர்ப்பிணி பெண் மீது கார் ஏற்றியவர் கைது

உசிலம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது வேகமாக வந்த கார் அடுத்தடுத்து மோதியதில் கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில்…

View More கர்ப்பிணி பெண் மீது கார் ஏற்றியவர் கைது