குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் சிக்கிய பேருந்து – பொதுமக்கள் அவதி
கோவை மாவட்டம், இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை, தடாகம் சாலையில் சிவாஜி காலனி – கேஎன்ஜி புதூர் வரையிலான...