கேரளா படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரண நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது…
View More கேரளா படகு விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்த கேரள முதல்வர்#Boat | #Accident | #Kerala | #Malappuram | #Tragedy | #News7Tamil | #News7TamilUpdates
படகு விபத்து : பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு – கேரளத்தில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து
கேரளாவில் நடைபெற்ற படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்வதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் –…
View More படகு விபத்து : பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு – கேரளத்தில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து