ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பாஜகவுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்...