பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு…

View More பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

அவதூறு பரப்பியதாக மார்க்சிஸ்ட் எம்பி புகார் – பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா கைது!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது…

View More அவதூறு பரப்பியதாக மார்க்சிஸ்ட் எம்பி புகார் – பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா கைது!