கடந்தாண்டு 715 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.4.50 கோடி உதவித்தொகை!

கடந்த கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் 715 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு ரூ.4.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் த.ந.வெங்கடேசன் வெளியிட்ட…

View More கடந்தாண்டு 715 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.4.50 கோடி உதவித்தொகை!