5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ – முதல் கட்ட ஆய்வு தொடக்கம்!

வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’  தொடர்பான முதற்கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்றோர்,  தனித்து வசிக்கும் முதியோர்,  பெற்றோரை இழந்த குழந்தைகள், …

View More 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ – முதல் கட்ட ஆய்வு தொடக்கம்!