தந்தை அடிப்பார் என பயந்து ஓடிய மகள் – பாம்பு கடித்து பலி
கன்னியாகுமரியில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை அடிக்கும் என பயந்து ரப்பர் தோட்டத்திற்குள் ஓடிய 4 வயது சிறுமியை விஷப்பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழியை அடுத்த குட்டைக்காடு பாலவிளையை...