தமிழ் சினிமாவின் ரூட்டுத் தல; புதிய அத்தியாயம் எழுதிய பா.ரஞ்சித்
ஒரு திரைப்படம் பார்வையாளனை தான் வாழுகின்ற சமூகத்தோடு தொடர்புபடுத்தி அவனை சிந்திக்க வைக்குமானால், அது மக்களால் கொண்டாடக்கூடிய படமாக மாறுகிறது. அதோடு பார்வையாளனை தான் அடிமைப்படுத்துகிறோமா அல்லது அடிமைபடுத்தப்படுகிறோமா என சிந்திக்க வைத்து சமத்துவத்தை...